| மெல்பேர்ண்வாழ் மக்களால் உணர்பூர்வமாக நினைவுகூரப்பட்ட தமிழினப் படுகொலை நாள்(படங்கள்) [வெள்ளிக்கிழமை, 18 மே 2012 18:34] சிங்கள அரச பயங்கரவாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்களை நினைவுகூரும் தமினப்படுகொலை நாள் நிகழ்வு அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் 18-05-2012 இன்று வெள்ளிக்கிழமை உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது. |
| அச்சுறுத்தல் நீங்கும் வரை வடபகுதி முகாம்கள் தொடர்ந்தும் இருக்கு: மகிந்த அறிவிப்பு [சனிக்கிழமை, 19 மே 2012 10:37] "20 வருட கால யுத்தத்தை வேறு வழிகளில் நடத்த முயற்சிக்கின்றனர். அதன் ஒரு வெளிப்பாடே வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோருகின்றனர். சமாதானத்தை தொடர்ந்தும் பாதுகாக்க இந்த முகாம்கள் அவசியமென்பதை நான் வலியுறுத்துகி [ ... ] |
| அஞ்சலி செலுத்துவதற்கே தடை போடும் நீங்கள் எவ்வாறு தீர்வு காணப்போகிறீர்கள்? வவுனியா கூட்டத்டதில் சிவசக்தி ஆனந்தன் கேள்வி! [சனிக்கிழமை, 19 மே 2012 08:16] அமரத்துவம் எய்திய எமது மக்களுக்கு அஞ்சலி செலுத்தக்கூடத் தடைபோடும் நீங்கள் எப்படி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்போகிறீர்கள்? என வவுனியா மாவட்ட [ ... ] |
பிரான்ஸ் மனித உரிமைச் சதுக்கத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வெழுச்சி(படங்கள்) [வெள்ளிக்கிழமை, 18 மே 2012 11:31] பிரான்சின் வரலாற்றுப் புகழ்மிக்க மனித உரிமைச் சதுக்கத்தில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்வு மிகவும் எழுச்சியுடனும் உணர்வுபூர்வமாகவும் இடம [ ... ] |
| சென்னையில் நடைபெற்ற இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு(படம்,காணொலி) [வெள்ளிக்கிழமை, 18 மே 2012 16:58] இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஏற்பாட்டில் சிறீலங்கா அரசால் 2009 மே 17,18 அன்று முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும [ ... ] |
| வவுனியாவில் இடம்பெற்ற போரினால் இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுப் படங்கள் [வெள்ளிக்கிழமை, 18 மே 2012 15:41] வவுனியாவில் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற போரினால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுததும் நிகழ்வில் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,யாழ். மாவட்ட மு [ ... ] |
| மாணவன் மீது ஆயுதங்களால் தாக்குதல்! யாழ். பல்கலைக்கழகத்தில் பதற்ற நிலை!! [வெள்ளிக்கிழமை, 18 மே 2012 10:49] யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு யாழ். வைத்தியாசாலை அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று வெள்ளிக் [ ... ] |
| 12 வயது சிறுமி மீது 13 வயது சிறுவன் பாலியல் வல்லுறவு! [வெள்ளிக்கிழமை, 18 மே 2012 07:26] இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதாக அண்மையில் பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு இலங்கையில் அ [ ... ] |
| வாகனம் மோதி முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நகரசபை வேட்பாளர் பலி!! [வெள்ளிக்கிழமை, 18 மே 2012 06:57] வாகன விபத்தொன்றில் முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகர சபை வேட்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தனின [ ... ] |
| பாடசாலை ஆசிரியர் பயமுறுத்தியதால் 16 வயது பாடசாலை மாணவி தீயிட்டு தற்கொலை!! [வெள்ளிக்கிழமை, 18 மே 2012 06:52] வகுப்பு இறக்கம் செய்வேன் என பாடசாலை ஆசிரியர் பயமுறுத்தியதால் 16 வயது பாடசாலை மாணவியொருவர் தனக்கு தானே தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில [ ... ] |
| ஒபாமாவுடன் மனைவி கருத்து வேறுபாடு; விவாகரத்து செய்ய திட்டம். [வெள்ளிக்கிழமை, 18 மே 2012 06:46]
|
| இந்து கடவுளின் பெயரில் பீர் தயாரிப்பு: அமெரிக்க நிறுவனம் மன்னிப்பு கோரியது [வெள்ளிக்கிழமை, 18 மே 2012 06:36] காளி மா பெயரில் பீர் தயாரித்த அமெரிக்க நிறுவனம், இந்து கடவுளின் பெயரை வைத்ததற்காக மன்னிப்பு கோரியுள்ளது. அதுமட்டுமல்லாது இந்த பெயரை மாற்றம் செய்யவும் முடிவு செய்துள [ ... ] |
| அணு உலைகளை திறக்கிறது வடகொரியா: அமெரிக்கா குற்றச்சாட்டு [வெள்ளிக்கிழமை, 18 மே 2012 06:27] அணு ஆயுத மேம்பாட்டிற்காக வடகொரியா அணு உலை கட்டுமானப் பணியினை தொடங்கி உள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. |
| கூட்டமைப்பின் ஏற்பாட்டில் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்வுகள்! [வெள்ளிக்கிழமை, 18 மே 2012 06:09] 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஸ்ரீலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டட தமிழின அழிப்புப் பெருந்துயரை நினைவுகூர்ந்து அந்த வன்முறையில் தம்மை ஆகுதியாக்கிக் கொண்டவர் [ ... ] |
| இனத்தின் விடிவுக்காக பிணக்குகளை மறந்து ஒன்றாகச் செயற்பட வேண்டிய தருணமிது-விடுதலைப் புலிகள் [வெள்ளிக்கிழமை, 18 மே 2012 01:13] எமது இனத்தின் விடிவுக்காக எமக்கிடையிலான பிணக்குகளை மறந்து ஒன்றாகச் செயற்பட வேண்டிய தருணமிது. எமது பிரச்சனைகளையும் அரசியல் வேட்கையையும் செவிமடுத்துக் கேட்கும் பன [ ... ] |
| லண்டன் - பாரிஸ் வீதிகளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பரப்புரை ஊர்திகள் !(படங்கள்) [வியாழக்கிழமை, 17 மே 2012 19:53] முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்தும் வகையில் லண்டன் - பாரிஸ் நகர வீதிகளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பரப்புரை ஊர்திகள் உலாவந்த வண்ணமுள்ளன. |
| Wife, mother ... security threat [வியாழக்கிழமை, 17 மே 2012 19:36] Ranjini was found to be a genuine refugee before ASIO decided last week she is a security risk for Australia. But the government won't tell her why, and now she's facing a life in detention. |
| பாகிஸ்தானில் விமானப்படை விமானங்கள் மோதல்; நான்கு விமானிகள் பலி [வியாழக்கிழமை, 17 மே 2012 18:40] பாகிஸ்தானில் இரு விமானப்படை விமானங்கள் வீழ்ந்ததால் விமானங்களிலிருந்த விமானிகள் நால்வர் பலியானதுடன் தரையிலிருந்த ஐவர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவ [ ... ] |
| இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானம் [வியாழக்கிழமை, 17 மே 2012 18:28] இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் திட்டத்திற்காக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை அரசாங்கம் திருத்தவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்தன தெரிவித்துள [ ... ] |
| வாளேந்திய சிங்கமும், பாயும் புலியும் [வியாழக்கிழமை, 17 மே 2012 17:46] அடக்குமுறைக்கு எதிரான நாளாக விளங்கும் உலகத் தொழிலாளர் தினத்தன்று சிங்கள ஆக்கிரமிப்புச் சின்னமான வாளேந்திய சிங்கக் கொடியை பேருவகையோடு கையிலேந்தி அசைத்ததன் மூலம் த [ ... ] |
| ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா ஆதரித்தது முக்கியத்துவம் வாய்ந்தது: சொல்ஹெய்ம் [வியாழக்கிழமை, 17 மே 2012 15:45] சிறிலங்கா மீது கொண்டுவரப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை இந்தியா ஆதரித்து வாக்களித்தமை முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். போரின் இறுதிக்கட்ட அவலங [ ... ] |
| மீள் நல்லிணக்கம் என்பது பேச்சுத்தான்! அரசின் செயற்பாடுகள் முரணாகவே உள்ளன!! [வியாழக்கிழமை, 17 மே 2012 15:14] ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் அதிகாரப் பரவலாக்கல் தீர்வினை எட்டுவதற்குரிய எந்தவித வாய்ப்புகளும் இல்லை. எனவே முதலில் அரசியலமைப்பில் சாதகமான மாற்றங்கள் ஏற்படுத்த [ ... ] |
| யுத்த நிறைவை முன்னிட்டு சென்னையிலுள்ள இலங்கை தூதரக பாதுகாப்பு அதிகரிப்பு! [வியாழக்கிழமை, 17 மே 2012 15:03] இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட யுத்தத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்தியாவிலுள்ள இலங்கை துணை தூதரகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊ [ ... ] |
| அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம்! எதிரணிகள் தீர்மானம் [வியாழக்கிழமை, 17 மே 2012 15:00] அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சிகள் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்கள் எ [ ... ] |



