English News
Wife, mother ... security threat
[வியாழக்கிழமை, 17 மே 2012 19:36]
article thumbnail

Ranjini was found to be a genuine refugee before ASIO decided last week she is a security risk for Australia. But the government won't tell her why, and now she's facing a life in detention.


Other Articles
பூராயம் - RSS
பதாகை
தேடல்
Home Prathana

பிரதான செய்திகள்

அச்சுறுத்தல் நீங்கும் வரை வடபகுதி முகாம்கள் தொடர்ந்தும் இருக்கு: மகிந்த அறிவிப்பு

AddThis Social Bookmark Button

"20 வருட கால யுத்தத்தை வேறு வழிகளில் நடத்த முயற்சிக்கின்றனர். அதன் ஒரு வெளிப்பாடே வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோருகின்றனர். சமாதானத்தை தொடர்ந்தும் பாதுகாக்க இந்த முகாம்கள் அவசியமென்பதை நான் வலியுறுத்துகிறேன். அச்சுறுத்தல்கள் நீடிக்கும்வரை இராணுவ முகாம்களும் இருக்கும்' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூறினார்.

மேலும்...

 

அஞ்சலி செலுத்துவதற்கே தடை போடும் நீங்கள் எவ்வாறு தீர்வு காணப்போகிறீர்கள்? வவுனியா கூட்டத்டதில் சிவசக்தி ஆனந்தன் கேள்வி!

AddThis Social Bookmark Button

அமரத்துவம் எய்திய எமது மக்களுக்கு அஞ்சலி செலுத்தக்கூடத் தடைபோடும் நீங்கள் எப்படி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்போகிறீர்கள்? என வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வவுனியாவில் நேற்று நடைபெற்ற முள்ளிவாய்க்காவில் மரணமடைந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கேள்வி எழுப்பினார்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 19 மே 2012 08:30)

மேலும்...

 

பிரான்ஸ் மனித உரிமைச் சதுக்கத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வெழுச்சி(படங்கள்)

AddThis Social Bookmark Button

பிரான்சின் வரலாற்றுப் புகழ்மிக்க மனித உரிமைச் சதுக்கத்தில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்வு மிகவும் எழுச்சியுடனும் உணர்வுபூர்வமாகவும் இடம்பெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசு, தமிழர்நடுவம், சொலிடாரித்தே தமிழீழம், லாம் தூ லா பே ஆகிய அமைப்புக்கள் கூட்டாக இந்நிகழ்வை ஒழுங்குசெய்து நடாத்தியிருந்தன.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வெள்ளிக்கிழமை, 18 மே 2012 14:44)

மேலும்...

 

பொன்சேகாவை நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு! வெள்ளைக் கொடி வழக்கால் தொடர்ந்தும் சிறையில்!!

AddThis Social Bookmark Button

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அனுமதியளித்துள்ளது.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வெள்ளிக்கிழமை, 18 மே 2012 12:47)

மேலும்...

 
சிந்தனைத் துளிகள்

“எதிரியைவிட துரோகிகளே ஆபத்தானவர்கள்.”

-தேசியத் தலைவர்

வைகோ உரை
பூராயப் பார்வை
தமிழினத் துரோகம்: தாமராவுக்கு சிங்களம் கொடுத்த பரிசு!
[வெள்ளிக்கிழமை, 11 மே 2012 12:32]
article thumbnail

ஜெனீவாவில் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்பட்டபோது, சிறீலங்கவின் சார்பில் அதனை எதிர்கொண்ட சிரேஷ்ட இராஜதந்திரியான த [ ... ]


தமிழீழம்