English News
Wife, mother ... security threat
[வியாழக்கிழமை, 17 மே 2012 19:36]
article thumbnail

Ranjini was found to be a genuine refugee before ASIO decided last week she is a security risk for Australia. But the government won't tell her why, and now she's facing a life in detention.


Other Articles
பூராயம் - RSS
பதாகை
தேடல்
Home விளையாட்டு

விளையாட்டு

தனது காதலியை கரம் பிடித்தார் மைக்கேல் கிளார்க்

AddThis Social Bookmark Button

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித்தலைவர் மைக்கேல் கிளார்க், தனது காதலியும் பிரபல மாடலுமான கெலி போல்டியை திருமணம் செய்து கொண்டார்.

மேலும்...

 

ஐபிஎல்லில் சூதாட்டம்: 5 வீரர்கள் இடைநீக்கம்

AddThis Social Bookmark Button

ஐபிஎல்லில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்ட 5 வீரர்களை பிசிசிஐ சஸ்பெண்ட் செய்துள்ளது.

மேலும்...

 

கிரீஸில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது!

AddThis Social Bookmark Button

27வது ஒலிம்பிக் போட்டி தொடருக்கான ஜோதி நேற்று கிரீஸில் ஏற்றப்பட்ட நிலையில்,இந்த ஜோதி கிரீஸிலிருந்து இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மேலும்...

 

அசத்தல் டிவில்லியர்ஸ், பரிதாப ஸ்டேன்: வெற்றிக் கனியைப் பறித்தது பெங்களுர்

AddThis Social Bookmark Button

ஐபிஎல் 5 தொடரில் இன்றைய 2வது போட்டியில் 182 ரன்களை சேஸ் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, மிடில் ஆடர் பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 07 மே 2012 00:08)

மேலும்...

 

சச்சின்,ஸ்மித் விஸ்வரூபம்:மும்பையிடம் அடிபணிந்தது சென்னை

AddThis Social Bookmark Button

ஐபிஎல் 5 தொடரில் இன்றைய முதல் போட்டியில் 174 ரன்களை சேஸ் செய்து வந்த மும்பை இந்தியன்ஸ் துவக்க வீரர் சச்சின், ரோஹித் சர்மா ஜோடியின் சிறப்பான ஆட்டம் மூலம் வெற்றிப் பாதையில் சென்றது. அதன்பிறகு அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததாலும், கடைசியில் ஸ்மித்தின் அதிரடி ஆட்டத்தால் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 07 மே 2012 17:08)

மேலும்...

 

உலக கோப்பை வில்வித்தையில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி சாம்பியன்

AddThis Social Bookmark Button

உலக கோப்பை வில்வித்தையில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இது, தீபிகா வென்றுள்ள முதல் உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் ஆகும்.

மேலும்...

 

பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனின் மகன் கைது

AddThis Social Bookmark Button


பிசிசிஐ தலைவர் என். ஸ்ரீநிவாசனின் மகன் அஸ்வின் காவலர் ஒருவரை அடித்தக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 03 மே 2012 19:05)

மேலும்...

 

நான் அரசியல்வாதி கிடையாது. ஒரு விளையாட்டு வீரர்: சச்சின்

AddThis Social Bookmark Button

எப்போதும் கிரிக்கெட் வீரனாகவே இருப்பேன் என்று எம்பி.யாக நியமிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

மேலும்...

 

ஒலிம்பிக்கின்போது அசம்பாவிதங்களைத் தடுக்க லண்டனில் 6 இடங்களில் ஏவுகணைகளை நிறுத்த முடிவு

AddThis Social Bookmark Button

ஒலிம்பிக்கின்போது அசம்பாவிதச் சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க தரையில் இருந்து விண்ணுக்கு பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை லண்டனில் 6 இடங்களில் நிறுத்த பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகம் முடிவுசெய்துள்ளது.

மேலும்...

 

பரபரப்பாக ஆரம்பமாகிய ஐபிஎல்: முதல் போட்டியில் சென்னையை வென்ற மும்பை

AddThis Social Bookmark Button

இந்தியாவில் சென்னை நகரில் நேற்று ஆரம்பமான ஐபிஎல் கிரிக்கெட் முதல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றது.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 05 ஏப்ரல் 2012 06:09)

மேலும்...

 

மஹெல சதம்: சரிவிலிருந்து மீண்டது இலங்கை! 6 விக்கட்டுக்களுக்கு 238 ஓட்டங்கள்!!

AddThis Social Bookmark Button

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையில், கொழும்பு சரவணமுத்து ஸ்டேடியத்தில் செவ்வாய்க்கிழமை துவங்கிய இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், அணித் தலைவர் மஹெல ஜயவர்தனவின் சதம், இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்டது.

மேலும்...

 

ஐபிஎல் 5: ஹாட்ரிக் அடிக்குமா சென்னை அணி?

AddThis Social Bookmark Button

இதுவரை நடந்து முடிந்துள்ள 4 ஐபிஎல் தொடர்களில் 2 முறை கோப்பையை கைப்பற்றி உள்ள சென்னை அணி, இந்த ஆண்டு மீண்டும் கோப்பையை கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைக்குமா என்று சென்னை ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 02 ஏப்ரல் 2012 16:23)

மேலும்...

 

டெஸ்ட் தொடர்: 75 ஓட்டங்களால் இங்கிலாந்து அணியை தோற்கடித்தது இலங்கை அணி!

AddThis Social Bookmark Button

இலங்கையில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியை இலங்கை அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் டெஸ்ட் போட்டி வெற்றியை பெற்றுள்ளது.

மேலும்...

 

ஷேவாக் குறித்து பிசிசிஐ விளக்கம் அளிக்க வேண்டும்: முன்னாள் வீரர்

AddThis Social Bookmark Button

altஐந்தாவது ஐபிஎல் போட்டிக்கு தயாராகி விட்டதாக ஷேவாக் தெரிவித்துள்ள நிலையில், அவரின் காயம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும்...

 

இந்திய பயிற்சியாளர் பிளட்சருக்கு புதிய சிக்கல்

AddThis Social Bookmark Button

altஇந்திய அணியின் பயிற்சியாளர் பிளட்சருக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவரது பயிற்சியில் இந்திய அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதால், இந்திய கிரிக்கட் வாரியம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

மேலும்...

 

சச்சின் தலைமுடியைக் கலைத்து விட்டதால்தான் சதமடித்தாரா?

AddThis Social Bookmark Button

altசச்சின் டெண்டுல்கர் சதம் அடித்ததற்கும் அவரது ஹேர்ஸ்டைல் மாற்றத்துத்துக்கும் தொடர்பு இருப்பதாக நம்பிக்கையாளர்கள் பேச ஆரம்பித்துள்ளனர். ஆனால் தனது ஹேர் ஸ்டைல் மாற்றத்தில் எந்த விசேஷமும் இல்லை, ஜஸ்ட் லைக் தட் என்று கருத்துக் கூறியுள்ளார் சச்சின்.

மேலும்...

 

ஆசியக் கோப்பை: 2 ரன்களில் பங்கதேஷை வீழ்த்தி கைப்பற்றியது பாகிஸ்தான் அணி

AddThis Social Bookmark Button

இன்று இடம்பெற்ற ஆசியக் கோப்பை பரபரப்பான இறுதிப் போட்டியில், 2 ரன்கள் வித்தியாசத்தில் பங்கதேஷை பாகிஸ்தான் வெற்றி கொண்டது.

மேலும்...

 

இலங்கை அணி படுதோல்வி: ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு பங்களாதேஷ் தெரிவு

AddThis Social Bookmark Button

ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கெதிரான கடைசி லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி இலங்கை அணியை 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது. இதனால் இறுதியாட்ட வாய்ப்பை இந்தியா இழந்தது.

மேலும்...

 

விராத் கோஹ்லி அதிரடி: இந்தியா சாதனை வெற்றி

AddThis Social Bookmark Button

பாகிஸ்தானுக்கெதிரான ஆசிய கோப்பை  போட்டியில்  விராத் கோஹ்லி 183 ஓட்டங்கள் விளாச, இந்திய அணி, பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் பைனல் வாய்ப்பை இந்தியா தக்க வைத்துக் கொண்டது. பாகிஸ்தான் சார்பில் முகமது ஹபீஸ், நசிர் ஜாம்ஷெட் சதம் வீணானது.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 19 மார்ச் 2012 00:04)

மேலும்...

 

மஹேலவின் கருத்துக்களுக்கு இலங்கைக் கிரிக்கெட் சபை அதிகாரி மறுப்பு

AddThis Social Bookmark Button

அவுஸ்ரேலிய முக்கோணக் கிரிக்கெட் தொடருக்குப் பின்னர் இடம்பெற்றுவரும் ஆசியக்கிண்ணத் தொடரிற்கிடையில் போதுமான ஓய்வு கிடைக்கவில்லை என இலங்கை அணித்தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக இலங்கைக் கிரிக்கெட் சபையின் மூத்த அதிகாரி ஒருவர் கடுமையான மறுப்புத் தெரிவித்துள்ளார்.

மேலும்...

 
சிந்தனைத் துளிகள்

“நாம் அரசியல்வாதிகளல்லர் நாம் புரட்சிவாதிகள்.”

-தேசியத் தலைவர்

வைகோ உரை
பூராயப் பார்வை
தமிழினத் துரோகம்: தாமராவுக்கு சிங்களம் கொடுத்த பரிசு!
[வெள்ளிக்கிழமை, 11 மே 2012 12:32]
article thumbnail

ஜெனீவாவில் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்பட்டபோது, சிறீலங்கவின் சார்பில் அதனை எதிர்கொண்ட சிரேஷ்ட இராஜதந்திரியான த [ ... ]


தமிழீழம்