இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அவசர அழைப்பின் பேரில், தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதியை அலரி மாளிகையில் சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது, நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்துகொள்ள வேண்டுமென, ஜனாதிபதி சம்பந்தனிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.