English News
Wife, mother ... security threat
[வியாழக்கிழமை, 17 மே 2012 19:36]
article thumbnail

Ranjini was found to be a genuine refugee before ASIO decided last week she is a security risk for Australia. But the government won't tell her why, and now she's facing a life in detention.


Other Articles
பூராயம் - RSS
பதாகை
தேடல்
Home உலகம்

உலகம்

ஒபாமாவுடன் மனைவி கருத்து வேறுபாடு; விவாகரத்து செய்ய திட்டம்.

AddThis Social Bookmark Button


அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த 2007-ம் ஆண்டு பதவி ஏற்றார். இந்த ஆண்டுடன் அவரது பதவி காலம் முடிவடைகிறது. அதிபர் பதவி ஏற்கும் முன் அவருக்கும் மனைவிக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வெள்ளிக்கிழமை, 18 மே 2012 11:13)

மேலும்...

 

இந்து கடவுளின் பெயரில் பீர் தயாரிப்பு: அமெரிக்க நிறுவனம் மன்னிப்பு கோரியது

AddThis Social Bookmark Button

காளி மா பெயரில் பீர் தயாரித்த அமெரிக்க நிறுவனம், இந்து கடவுளின் பெயரை வைத்ததற்காக மன்னிப்பு கோரியுள்ளது. அதுமட்டுமல்லாது இந்த பெயரை மாற்றம் செய்யவும் முடிவு செய்துள்ளது.

மேலும்...

 

அணு உலைகளை திறக்கிறது வடகொரியா: அமெரிக்கா குற்றச்சாட்டு

AddThis Social Bookmark Button

அணு ஆயுத மேம்பாட்டிற்காக வட‌கொரியா அணு உலை கட்டுமானப் பணியினை தொடங்கி உள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

மேலும்...

 

பாகிஸ்தானில் விமானப்படை விமானங்கள் மோதல்; நான்கு விமானிகள் பலி

AddThis Social Bookmark Button

பாகிஸ்தானில் இரு விமானப்படை விமானங்கள் வீழ்ந்ததால் விமானங்களிலிருந்த விமானிகள் நால்வர் பலியானதுடன் தரையிலிருந்த ஐவர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்...

 

அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளை விஷம் வைத்து கொல்ல போவதாக பாகிஸ்தானுக்கு மிரட்டல் கடிதம்

AddThis Social Bookmark Button


பாகிஸ்தானில் செயல்படும் வெளிநாட்டு தூதரகங்களுக்கு மர்ம பொடியுடன் கூடிய கடித பார்சல் வந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 17 மே 2012 07:59)

மேலும்...

 

ஆஸ்திரேலிய பெண்ணை பலாத்காரம் செய்த ஃபேஸ்புக் நண்பர்

AddThis Social Bookmark Button

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பர் ஒருவர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக ஆஸ்திரேலிய இளம்பெண் ஒருவர் புகார் கூறியுள்ளார்.

மேலும்...

 

மெக்சிகோவில் பிளாஸ்டிக் பைகளில் 49 மனிதத் தலைகள். போலீசார் அதிர்ச்சி

AddThis Social Bookmark Button


மெக்சிகோவின் மாண்டெர்ரி நகரில் பிளாஸ்டிக் பைகளில் துண்டிக்கப்பட்ட மனிதத் தலைகளை போலிசார் கைப்பற்றியுள்ளனர்.சுமார் 49 தலைகள் துண்டிக்கப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு நெடுஞ்சாலையில் வீசியெறியப்பட்டுள்ளன.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (செவ்வாய்க்கிழமை, 15 மே 2012 07:53)

மேலும்...

 

நேபாளத்தில் விமான விபத்து: 13 இந்தியர்கள் உள்பட 14 பேர் பலி, 7 பேர் உயிர் தப்பினர்

AddThis Social Bookmark Button

வடக்கு நேபாளில் உள்ள ஜோம்சோம் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 21 பேரில் 14 பேர் பலியாகினர். பலியானவர்களில் 13 பேர் இந்தியர்கள் ஆவர்.

மேலும்...

 

இலங்கையில் கொலைக்களங்களும் இன்றைய நிலையும்: லண்டனில் விவாதம்

AddThis Social Bookmark Button

“இலங்கையில் கொலைக்களங்களின் பாதிப்பும், நாட்டின் இன்றைய நிலையும்” என்ற தலைப்பிலான விவாதம் ஒன்று பிரித்தானியாவில் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

மேலும்...

 

மெக்சிகோவில் உருக்குலைந்த நிலையில் 49 பேரின் உடல்கள் மீட்பு

AddThis Social Bookmark Button


மெக்சிகோவில் போதை மருந்து கடத்தல் கும்பல்களிடையே ஏற்பட்ட மோதலில் தேசிய நெடுஞ்சாலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட 49 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 14 மே 2012 20:20)

மேலும்...

 

பிலிப்பைன்ஸ் சேரிப்பகுதியொன்றில் பாரிய தீ; 10,000 பேர் வீடற்றவர்களாகியதுடன் இருவர் காணாமல் போயுள்ளனர்

AddThis Social Bookmark Button

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சேரிப்பகுதியொன்றில் பாரிய தீ பரவியதால் சுமார் 800 குடிசைகள் அழிந்துள்ளன. இதனால் இருவர் காணாமல் போனதுடன் சுமார் 10,000 பேர் வீடற்றவர்களாகியுள்ளனர்.

மேலும்...

 

இந்தியாவை நம்பாத அமெரிக்கா! ஹிலாரியின் பாதுகாப்பு முழுவதும் எப்.பி.ஐ. வசம்!!

AddThis Social Bookmark Button

இந்தியாவுக்கு வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனின் பாதுகாப்பு முழுவதையும் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (செவ்வாய்க்கிழமை, 08 மே 2012 06:42)

மேலும்...

 

பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக பிரான்சுவா ஹொலண்ட் தெரிவு

AddThis Social Bookmark Button

பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக பிரான்சுவா ஹொலண்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்களிப்பில் பதவியிலுள்ள ஜனாதிபதியான நிக்கலஸ் சார்கோஸியை இடது சாரி வேட்பாளரான பிரான்சுவா ஹொலண்ட் தோற்கடித்தார்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 07 மே 2012 19:13)

மேலும்...

 

கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 23 பேரின் சடலங்கள் மெக்ஸிகோவில் மீட்பு

AddThis Social Bookmark Button


மெக்ஸிக்கோவின் நுயவோ லாரெடோ நகரில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 23 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 07 மே 2012 12:23)

மேலும்...

 

பனிமலை ஏரி உடைப்பில் 13 பேர் பலி; 60 பேரை காணவில்லை; நேபாளத்தில் சம்பவம்

AddThis Social Bookmark Button

இமயமலைப் பகுதியில் வடமேற்கு நேபாளத்தில் உள்ள பனிமலை ஏரியில் நேற்று திடீரென உடைப்பெடுத்து ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் சார்டிகோலா கிராமத்தை சேர்ந்த 13 பேர் பலியாயினர். 60 பேர் காணாமல் போய் உள்ளனர்.

மேலும்...

 

தென்கொரிய களியாட்ட விடுதியில் தீ விபத்து: இலங்கையர் மூவர் பலி

AddThis Social Bookmark Button

தென்கொரியாவின் புசான் நகரத்திலுள்ள  களியாட்ட விடுதியொன்றில்  ஏற்பட்ட  தீ விபத்துக் காரணமாக 3 இலங்கைத் தொழிலாளர்கள் உட்பட 9 பேர் பலியானதுடன், 25 பேர் காயமடைந்துள்ளதாக இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்...

 

மெக்ஸிகோவில் கடத்தப்பட்ட இரு ஊடகவியலாளர்கள் சடலங்களாக மீட்பு

AddThis Social Bookmark Button

மெக்ஸிக்கோவில் கடத்தப்பட்ட இரு ஊடகவியலாளர்கள் கிழக்கு வெராகுருஸ் மாநிலத்தில் உடல் துண்டாக்கப்பட்ட நிலையில் சடலங்களாக காணப்பட்டுள்ளனர்.

மேலும்...

 

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 20 பேர் பலியான பரிதாபம்

AddThis Social Bookmark Button

பாகிஸ்தானில் தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியானார்கள்.

மேலும்...

 

நைஜீரியாவில் ஆயுதபாணிகள் தாக்குதல்; பலர் உயிரிழப்பு

AddThis Social Bookmark Button

நைஜீரியாவின் வடக்கு கிழக்கு பிராந்தியத்திலுள்ள சந்தையொன்றில் ஆயுதபாணிகள் நடத்திய தாக்குதலில் பலர் உயிரழந்துள்ளனர்.

மேலும்...

 

சிரியாவில் தற்கொலைப் படை தாக்குதல். 20 பேர் பலி

AddThis Social Bookmark Button

சிரியாவில் இராணுவப் புலனாய்வு அலுவலகங்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 20 பேர் பலியாயினர்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 02 மே 2012 17:51)

மேலும்...

 
சிந்தனைத் துளிகள்

“ஒரு லட்சியத்திற்காக நீ உன் உயிரையும் அர்பணிக்கக் கூடியவனாக இருந்தால் மட்டுமே நீ ஒரு தலைவனாக விளங்க முடியும்.”

-விவேகானந்தர்

வைகோ உரை
பூராயப் பார்வை
தமிழினத் துரோகம்: தாமராவுக்கு சிங்களம் கொடுத்த பரிசு!
[வெள்ளிக்கிழமை, 11 மே 2012 12:32]
article thumbnail

ஜெனீவாவில் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்பட்டபோது, சிறீலங்கவின் சார்பில் அதனை எதிர்கொண்ட சிரேஷ்ட இராஜதந்திரியான த [ ... ]


தமிழீழம்