English News
Wife, mother ... security threat
[வியாழக்கிழமை, 17 மே 2012 19:36]
article thumbnail

Ranjini was found to be a genuine refugee before ASIO decided last week she is a security risk for Australia. But the government won't tell her why, and now she's facing a life in detention.


Other Articles
பூராயம் - RSS
பதாகை
தேடல்
Home உலகத்தமிழர் சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தபால் அட்டைகளை வெளியிட்டது நாடுகடந்த தமிழீழ அரசு(படங்கள் இணைப்பு)

சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தபால் அட்டைகளை வெளியிட்டது நாடுகடந்த தமிழீழ அரசு(படங்கள் இணைப்பு)

AddThis Social Bookmark Button

மக்கள் போராட்டங்களுக்கு வலுவூட்டும் வகையில், சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தும், தபால் அட்டைகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.



ஈழத்தமிழினத்தின் மீது சிறிலங்காவினால் கட்டவிழ்த்து விடப்பட்ட போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியனவற்றுக்கு, சுயாதீன சர்வதேச விசாரணையின அவசியத்தை, இந்த தபால் அட்டைகள் வலியுறுத்தி நிற்கின்றன.

புலம்பெயர் தமிழர்கள், அவர்கள் வாழும் அந்தந்த நாட்டு வெளிநாட்டு அமைச்சுக்களுக்கும், ஐ.நா மனித உரிமைச் சபையில் அங்கம் வகிக்கின்ற உலக நாடுகளது தூதரகங்களுக்கும், இந்த தபால் அட்டையை, விரைந்து அனுப்பி வைக்குமாறு வேண்டப்பட்டுள்ளனர்.

Cameroon ,Congo ,Djibouti , Libya , Mauritania , Mauritius, Nigeria ,Senegal ,Uganda, Bangladesh, China ,India ,Indonesia ,Jordan ,Kuwait,Kyrgyzstan ,Malaysia ,Maldives ,Philippines ,Qatar ,Saudi Arabia ,Thailand ,Czech Republic, Hungary ,Poland ,Republic of Moldova ,Romania ,Russian Federation ,Chile ,Costa Rica ,Cuba ,Ecuador ,Guatemala ,Mexico ,Peru ,Uruguay ,Austria ,Belgium ,Italy ,Norway ,Spain , Switzerland ,United States


ஐ.நா நிபுணர் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டவாறு, சுயாதீன சர்வதேச விசாரணையே, சிறிலங்காவில் நடாத்தப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில், இந்த தபால் அட்டை அமைக்கப்பட்டுள்ளதோடு ஈழத்தமிழர்களுக்கான நீதியை உலகத்திடம் கோரிநிற்கின்றது.

தபால் அட்டைகளை பெற்றுக் கொள்ள விரும்புவோர், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஊடாகவும் மற்றும் (00 44)79 122 06171
இந்த தொலைபேசி, இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொண்டும், பெற்றுக் கொள்ளலாம் என நா.த.அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2012 12:33)

 
சிந்தனைத் துளிகள்

“சுதந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.”

-தேசியத் தலைவர்

வைகோ உரை
பூராயப் பார்வை
தமிழினத் துரோகம்: தாமராவுக்கு சிங்களம் கொடுத்த பரிசு!
[வெள்ளிக்கிழமை, 11 மே 2012 12:32]
article thumbnail

ஜெனீவாவில் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்பட்டபோது, சிறீலங்கவின் சார்பில் அதனை எதிர்கொண்ட சிரேஷ்ட இராஜதந்திரியான த [ ... ]


தமிழீழம்